Study

பழமொழி படிவம் 3

  •   0%
  •  0     0     0

  • ஆரியக் கூத்தாடினாலும் _________________ கண்ணாயிரு
    காரியத்தில்
  • எறும்பு ஊரக் கல்லும் தேயும்
    தொடர்ந்து ஒரு செயலைச் செய்து வந்தால் எவ்வளவு கடினமானதாக இருந்தாலும் நாளடைவில் எளிதாகிவிடும்.
  • கைவிட்டுப்போன ஒரு பொருளை நினைத்து வருந்திப் பயனில்லை.
    அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வராது
  • எறும்பு ஊரக் ___________ தேயும்
    கல்லும்
  • தன் நோக்கத்தில் மிகவும் கவனமாக இருத்தல்.
    ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிரு
  • 'கோவிட் 19' தொற்று, நாட்டு மக்கள் அனைவருக்கும் பரவாமல் தடுக்க அரசாங்கம் பல சட்ட திட்டங்களை அமல்படுத்தியும், அவற்றைப் பின்பற்றாமல் இருந்தால் நிலைமை மோசமாகி ______________________________ என்பதற்கொப்ப நாம் வருத்தப்பட நேரிடும்.
    அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வராது.
  • கல்வியின்பால் அக்கறை காட்டாமல் காற்பந்து விளையாட்டில் தன் முழுகவனத்தையும் செலுத்தி வந்த மாறனை ஆசிரியர் ________________________________________________ என்று கூறிக் கண்டித்தார்.
    ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் காண்ணாயிறு