தொடர்ந்து ஒரு செயலைச் செய்து வந்தால் எவ்வளவு கடினமானதாக இருந்தாலும் நாளடைவில் எளிதாகிவிடும்.
கைவிட்டுப்போன ஒரு பொருளை நினைத்து வருந்திப் பயனில்லை.
அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வராது
எறும்பு ஊரக் ___________ தேயும்
கல்லும்
தன் நோக்கத்தில் மிகவும் கவனமாக இருத்தல்.
ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிரு
'கோவிட் 19' தொற்று, நாட்டு மக்கள் அனைவருக்கும் பரவாமல் தடுக்க அரசாங்கம் பல சட்ட திட்டங்களை அமல்படுத்தியும், அவற்றைப் பின்பற்றாமல் இருந்தால் நிலைமை மோசமாகி ______________________________ என்பதற்கொப்ப நாம் வருத்தப்பட நேரிடும்.
அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வராது.
கல்வியின்பால் அக்கறை காட்டாமல் காற்பந்து விளையாட்டில் தன் முழுகவனத்தையும் செலுத்தி வந்த மாறனை ஆசிரியர் ________________________________________________ என்று கூறிக் கண்டித்தார்.
ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் காண்ணாயிறு
Your experience on this site will be improved by allowing cookies.