Toggle Navigation
Games
Blog
Class PIN
Join for Free
Sign in
Toggle Navigation
Games
PIN
Join for Free
Blog
Pricing
Contact us
Help center
Sign in
Study
Term II, திருக்குறள் க� ...
0
%
0
0
0
Back
Restart
பொறை என்னும் சொல்லின் பொருள்
பொறுமை
Oops!
Okay!
நிறை உடையவர் எதை போற்றி ஒழுக வேண்டும்.
பொறுமையை
Oops!
Okay!
நாவை காக்க தவறினால் எவ்வகை குற்றத்திற்கு ஆளாக நேரிடும்.
சொல் குற்றம்
Oops!
Okay!
குறளில் உண்மை பொருள் என்பதை குறிக்கும் சொல் எது?
மெய்ப்பொருள்
Oops!
Okay!
எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு- இக்குறளில் மெய்பொருள் என்ற சொல்லின் பொருள் என்ன?
உண்மையான பொருள்
Oops!
Okay!
நாகாக்க என்று சொல்லும் வள்ளுவர் காக்க தவறினால் என்ன ஏற்படும் என்று கூறுகிறார்?
சொல்லும் சொல்லில் குற்றம்
Oops!
Okay!
தன்னை தான் காக்க ___இதை வராமல் காத்துக் கொள்ள வேண்டும்.
சினம் வராமல் காத்துக் கொள்ள வேண்டும்
Oops!
Okay!
சினம் கொள்ளாமை இப் பொருள் உணர்த்தும் சொல்
வெகுளாமை
Oops!
Okay!
காவாக்கால் என்ற சொல்லின் பொருள்
காக்கா விட்டால்
Oops!
Okay!
நெருப்பில் வாடிய பூக்கள் தன்னுடைய எல்லா ____இழக்கும்
எல்லா அழகையும்
Oops!
Okay!
எப்பொருளை யார் யாரிடம் கேட்டாலும் கேட்டவாறே எடுத்துக் கொள்ளாமல் அதன் ____பொருளை அறிவதே அறிவாகும்.
உண்மை பொருள்
Oops!
Okay!
தாமஸ் ஆல்வா எடிசனுக்கு வெற்றியை பெற்று தந்தது அவருடைய _____குணமாகும்.
பொறுமை
Oops!
Okay!
Your experience on this site will be improved by allowing cookies.
Allow cookies