Study

Term II, திருக்குறள் க� ...

  •   0%
  •  0     0     0

  • பொறை என்னும் சொல்லின் பொருள்
    பொறுமை
  • நிறை உடையவர் எதை போற்றி ஒழுக வேண்டும்.
    பொறுமையை
  • நாவை காக்க தவறினால் எவ்வகை குற்றத்திற்கு ஆளாக நேரிடும்.
    சொல் குற்றம்
  • குறளில் உண்மை பொருள் என்பதை குறிக்கும் சொல் எது?
    மெய்ப்பொருள்
  • எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு- இக்குறளில் மெய்பொருள் என்ற சொல்லின் பொருள் என்ன?
    உண்மையான பொருள்
  • நாகாக்க என்று சொல்லும் வள்ளுவர் காக்க தவறினால் என்ன ஏற்படும் என்று கூறுகிறார்?
    சொல்லும் சொல்லில் குற்றம்
  • தன்னை தான் காக்க ___இதை வராமல் காத்துக் கொள்ள வேண்டும்.
    சினம் வராமல் காத்துக் கொள்ள வேண்டும்
  • சினம் கொள்ளாமை இப் பொருள் உணர்த்தும் சொல்
    வெகுளாமை
  • காவாக்கால் என்ற சொல்லின் பொருள்
    காக்கா விட்டால்
  • நெருப்பில் வாடிய பூக்கள் தன்னுடைய எல்லா ____இழக்கும்
    எல்லா அழகையும்
  • எப்பொருளை யார் யாரிடம் கேட்டாலும் கேட்டவாறே எடுத்துக் கொள்ளாமல் அதன் ____பொருளை அறிவதே அறிவாகும்.
    உண்மை பொருள்
  • தாமஸ் ஆல்வா எடிசனுக்கு வெற்றியை பெற்று தந்தது அவருடைய _____குணமாகும்.
    பொறுமை