Study

SEJARAH

  •   0%
  •  0     0     0

  • ஈகைப் பெருநாள் யாரால் கொண்டாடப்படுகிறது?
    இஸ்லாமியர்கள்
  • என் பெயர் ---------------- .நான் மலாய் திருமணத்திலும் ,அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகளிலும், குறிப்பிட்ட சில படைப்புகளின் போதும் இசைக்கப்படுவேன்.
    கொம்பாங்
  • மலேசியக் கொடியினை வடிவமைத்தவரின் பெயர் என்ன?
    முகமது ஹம்சா
  • மலேசியாவிலுள்ள 3 கூட்டரசுப் பிரதேசங்களையும் உட்படுத்தி மொத்தம் எத்தனை மாநிலங்கள் உள்ளன?
    16
  • மலேசியக் கொடியில் எத்தனை வர்ணங்கள் உள்ளன ?
    4
  • தற்போது உள்ள மாட்சிமை தாங்கிய மாமன்னர் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்?
    ஜொகூர்
  • இந்த இசைக்கருவியின் பெயர் என்ன?
    தபேலா
  • இஸ்லாமியர்கள் கொண்டாடும் பண்டிகை எது ?
    நோன்பு பெருநாள்
  • மலேசியாவின் அரண்மனையை __________ என அழைப்பர்.
    இஸ்தானா நெகாரா
  • புரூக் குடும்பத்தினர் எந்த மாநிலத்தை ஆட்சி செய்தனர்?
    சரவாக்
  • சுதந்திறத்திற்கு முன் மலேசியா ____________ என்று அழைக்கப்பட்டது
    மலாயா
  • பாக்கு மரத்தோடு தொடர்புடைய மாநிலம் எது?
    பினாங்கு
  • கஹடா( Qadah) என்ற சொல் எம்மாநிலத்தை தொடர்புடையது?
    கெடா
  • எந்த நாட்டினர் நம் நாட்டை முதன் முதலில் ஆட்சி செய்தனர்?
    போர்த்துகீஸ்
  • வைசாகி பண்டிகை எந்த இனத்தவரால் கொண்டாடப்படுகிறது?
    சீக்கியம்
  • எம்மாநிலத்தின் தலைவரை 'ராஜா' என்று அழைப்பர்?
    பெர்லிஸ்
  • பேராக் மாநிலத்திற்குப் பெயர் பெற்ற காரணம்
    வெள்ளி நிற மீன்
  • மலேசியா நாள் எப்போது கொண்டாடப்படுகிறது?
    16 செப்டம்பர்
  • இக்கொடியினை எவ்வாறு அழைப்பர் ?
    ஜாலோர் கெமிலாங்
  • தேசியக் கோட்பாடு மொத்தம் ஐந்து. அவற்றுள் மூன்றாவது கோட்பாடு _________________________ என்பதாகும்.
    அரசியலமைப்புச் சட்டத்தை உறுதியாகக் கடைபிடித்தல்.
  • சுதந்திர தின பிரகடனத்தின் போது துங்கு அப்துல் ரஹ்மான் எத்தனை முறை மெர்டேகா மெர்டேகா என்று முழங்கினார் ?
    7
  • மலேசியாவின் பிரதமர்களில் ஒருவர் மலேசிய சுதந்திரத்தின் தந்தை என்று அழைக்கப்படுகிறார். அவர் யார்?
    துங்கு அப்துல் ரஹ்மான்
  • தேசிய கோட்பாட்டில் காணும் 5ஆவது ‘ருக்குன் நெகாரா’ ______________.
    நன்னடத்தையும் ஒழுக்கத்தையும் பேணுதல்
  • மலாக்காவை தோற்றுவித்தவர் _______________.
    பாரமேஸ்வரா
  • மலேசியா கொடியில் உள்ள சிவப்பு வர்ணம் எதனைக் குறிக்கிறது?
    வீரம்
  • சரவாக் மற்றும் சபா மாநிலத்தில் கொண்டாடப்படும் பண்டிகைகள் யாது ?
    காவாய், தாடாவ் கெஅமாத்தான் பண்டிகைகள்
  • நம் நாடு _______-இல் சுதந்திரம் பெற்றது.
    1957
  • பூமியின் மேற்பரப்பு பனிக்கட்டியால் மூடியிருந்த காலம்
    பனிக்கட்டி யுகம்
  • நம் நாடு முதன் முதலில் தயாரித்த தேசிய மகிழுந்து ___________ ஆகும்.
    புரோத்தோன் சாகா