1)தமிழகத்தில் ஏறு தழுவுதல் குறித்து கண்டரியப்படவை யாவை?
நடுகற்கள், புடைப்பு சிற்பங்கள்
15
சிந்துவெளி அகழாய்வுகளில் கண்டறியப்பட்ட மாடு தழுவும் கல் முத்திரை ஒன்று தமிழர்களின் பண்பாட்டுத் தொல்லியல் அடையாளமான ஏறு தழுவுதலைக் குறிப்பதாக _____ தெரிவித்துள்ளார்.
ஐராவதம் மகாதேவன்
20
_____ நாகரிக வரலாற்றிலும் காளை முக்கியப் பங்கு வகிக்கின்றது.
சிந்துவெளி
5
சிந்துவெளி மக்கள் ____ தெய்வமாக வழிபட்டதை அகழாய்வில் கிடைக்கப்பெற்ற சான்றுகள் வாயிலாக அறிகிறோம்.
காளையைத்
5
கூரிய கொம்புகளும் சிலிர்த்த திமில்களும் கொண்ட மூன்று எருதுகளைப் பலர் கூடி விரட்டுவதுபோன்ற பண்டைய ஓவியம் நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகேயுள்ள _____ காணப்படுகிறது.
கரிக்கையூரில்
20
explain the therindhu thelivom part(you can see the book)