4-பண்படுத்தும் பழமொழிகள்
Help
படம் பார்த்து பழமொழியை கண்டு பிடி
யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே
நாய் ,சிறுவன் ,கல் இந்த படங்கள் மூலம் நீ அறிந்த பழமொழியை கூறு
நாயைக் கண்டால் கல்லைக் காணோம்
உழவர் , வயல் ,அறுவடை ,தூற்றுதல் ,காற்று இந்த வார்த்தைகள் மூலம் அறியும் பழமொழி என்ன ?
காற்றுள்ள போதே தூற்றிக் கொள்
Unlock this slideshow and over 4 million more with Baamboozle+
Try slideshows
Your experience on this site will be improved by allowing cookies.
Allow cookies